நீயில்லாத
இந்தசோலையில்
பூக்களும் பனித்துளிகளும்
சிறகிலாமலே பறந்துவிட்டன
பாலைவன சோலைஎன.....
இந்தசோலையில்
பூக்களும் பனித்துளிகளும்
சிறகிலாமலே பறந்துவிட்டன
பாலைவன சோலைஎன.....
பேசாத வார்த்தையை விட
பார்க்காத கண்களை விட
உன்னை
நினைத்துக்கொண்டிருக்கும்
இதயத்திற்கு தானடி
வலி அதிகம்..
பார்க்காத கண்களை விட
உன்னை
நினைத்துக்கொண்டிருக்கும்
இதயத்திற்கு தானடி
வலி அதிகம்..
மரணத்தை தேடிச்சென்ற
எந்தன் வாழ்கை மறுபடியும்
வாழநினைத்தது இந்த மண்ணில்
என் உயிர் வாழ்வதற்காக அல்ல
உன் நினைவுகள் சாகக்கூடாது என்று....
எந்தன் வாழ்கை மறுபடியும்
வாழநினைத்தது இந்த மண்ணில்
என் உயிர் வாழ்வதற்காக அல்ல
உன் நினைவுகள் சாகக்கூடாது என்று....
உன் உதடுக்கள் சொல்ல மறுத்த காதலை உன் கண்கள் காட்டி விட்டன்ன இனியும்
வேண்டாம் பொய் வேசம்...
உன் பார்வையை பறிக்க தெரிந்த எனக்கு,உன் மௌன புன் சிரிப்பை மொழி பெயர்க்க தெரியவில்லை.
தெரிந்திருந்தால்,
இன்
று நான் ஏமந்து நின்றிருக்க மாட்டேன்...
ரோஜாக்களின் முற்கள் குத்தியதால் வந்த இரத்தத் துளிகள் அல்ல இவை.
என் காதல் ரோஜாவை நீ வாங்க மறுத்ததாள் என் இதயம் சிந்திய கண்ணீர்த் துளிகள்.
என் கல்லறைக்கு அருகில்கூட..அவளுக்கு கல்லறை கட்டி விடாதீர்கள்..
அங்கும் என்னை நிம்மதியாக தூங்க விட மாட்டாள்...!
அங்கும் என்னை நிம்மதியாக தூங்க விட மாட்டாள்...!
No comments:
Post a Comment