Monday, August 9, 2010

மதராசபட்டணம்

பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லை
உலரும் காலை பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லை
நேற்றுவரை நேரம் போகவில்லை
உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே இது என்னவோ ..
இரவும் விடியவில்லையே , அது முடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே ...
O... O... O...
O... O... O...

வார்த்தை தேவையில்லை வாழும் காலம்வரை
பாவை வாழ்வின் ஒளிப்பேசுமே
நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே
வேர் இன்றி விதையின்றி விண் தூவும் மழையின்றி
இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே
இது என்ன இவனுக்குள் ஏதேதோ மின்னுதே
இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம்
நெஞ்சிக்குள்ளும் இருக்கும்
இதையறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்லவேண்டும் எனக்கும்
பூந்தளிரே .....

எந்த மேகமிது எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழைத்தூவுதே
என்ன உறவு இது எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது நீ என்பேன்
யார் என்று அறியாமல்
பெறக்கூட தெரியாமல் இவனோடு ஒரு சொந்தம் உருவானதென்
ஏனென்று கேட்காமல் வருங்காலம் நிற்காமல்
இவன் போகும் வழியெங்கும் மனம் போகுதே
காதல் முடிந்த பிறகும்
இந்த உலகில் பயணம் முடிவதில்லையே
காற்றில் பறந்தே பறவை வரைந்த பிறகும்
இல்லை தொடங்கும் நடனம் முடிவதில்லையே
இது எதுவோ ......



Thaana tho thanana, Thaana tho thanana
Thaana tho thanana thaananey nananaa
Thaana tho thanana, Thaana tho thanana
Thaana tho thanana thaananey nananaa



1 comment: