நீ புரிந்துகொள் உன் பிரிவால் நான் கண்ணீர் சிந்துகிறேன் என்று.....
அது மௌனமாய் உன்னை கடந்து சென்று விட்டால், அப்போது நீ உணர்வாய் உன் பிரிவால் என் உயிர் பிரிந்தது என்று!!!!
தேவதைகள், மண்ணில் இருப்பது என்று
உன்னை பார்த்ததும் கண்டுகொண்டேன்
தேவதை மண்ணில் தான் இருக்க வேண்டும் ,
என்று நான் ஆசைப்பட்டது தவறா?
நான் கண்டது கனவா ?... இல்லை நினைவா ?
எனக்கே தெரியவில்லை ..
இன்று என்னை பிரிந்தாலும் மறந்தாலும் என்றாவது நீ என்னை நினைக்கும் போது நான் உன் கண்களில் இருப்பேன் கண்ணீராக !!!!!
ReplyDelete