Tuesday, August 17, 2010

எங்கேயோ படித்தது

"நான் சந்திரனை காதலித்து இருந்தால்,
என்னை இன்று கவிஞனாக ஆக்கி இருப்பார்கள்.
உன்னை காதலித்ததால் இன்று என்னை பைத்தியகாரனாக ஆக்கி விட்டார்கள்"

"காதலி
என்னதான் என்னை மறந்தாலும்
என்னை பிரிந்தாலும் என்றாவது
என்னை நினைக்கும் போது கண்களில்
வருவேன் கண்ணீராக..."

"உன் பின்னால் திரும்பி பார்
என் நினைவுகள் எல்லாம் நிழலாக
தொடர்கிறது."

"மரணம் எல்லோருக்கும் ஒரு முறைதான் வரும்.
ஆனால் எனக்கோ உன்னை நினைத்து கொண்டிருக்கும் ஒவ்வொரு
நிமிடமும் மரணம் தான்."

"உன்னை என் இதயம் என்று
நான் சொல்ல மாட்டேன்
ஏன் என்றால் நீ துடித்து
நான் வாழ
விருப்பம் இல்லை."

"உன் சத்தம் கேட்டு எழுந்து
பார்த்தேன் நீ இல்லை
பின்புதான் தெரிந்தது அது என்
இதயத்தில் துடிக்கும்
உன் நினைவுகள் என்று. "

"என் உடல் கூட தனியாக
நடக்க ஆரம்மித்து விட்டது
ஆனால்
என் இதயத்தில் மட்டும் அவள்
இன்னும் என் கை கோர்த்து தான்
நடத்து கொண்டு இருக்கிறாள்
"என் காதலியாக" "

"என் இதயம்
என்ன
கிழிந்த காகிதமா
இப்படி கிறுக்குகிறாய்
உன் நினைவுகளால்"

"பக்கம் பக்கமாய் பேச நினைக்கிறேன்.
ஆனாலும் அவள் பக்கத்தில் வரும்பொழுது
முந்திக் கொள்கிறது மௌனம்."

"மீன்னுக்கு தண்ணீர் மீது காதல்
கடிகாரத்துக்கு காலம் மீது காதல்
கவிஞருக்கு கவிதை மீது காதல்
ஒவியருக்கு ஒவியம் மீது காதல்
சிற்பிக்கு சிலை மீது காதல்
எனக்கு உன் மீது
என்றென்றும் காதல்"

"எல்லோரும் காதலை
சொல்ல ரோஜாவை
தான் தேர்ந்தெடுப்பார்கள்
ஆனால் நான் தவிர்கிறேன்
ரோஜாவில் உள்ள முள்
உன் மென்மையான
கைகளை குத்திவிடும்
அதை என்னால் தாங்கமுடியாது! "

"நீ
என் கனவுகளில்
தொடர்ந்து
வருவதாக உறுதி கொடுத்தால்....
நான் இனி
உறங்கினால்
கண் விழிக்கவே மாட்டேன்...! "

"நான் முத்தங்களுக்காக ஏங்குபவன் அல்ல..
இருந்தாலும்
உன் எதிர் வீட்டு குழந்தையை
கொஞ்சி அளவில்லாமல்
முத்தமிடும் போதெல்லாம்...
நானும் அந்த குழந்தையாக....!? ..! " 


Thursday, August 12, 2010

காதல் ரோஜாவே

1992 இல் மணிரத்தினம் இயக்கத்தில் அரவிந்தசாமீ மற்றும் மதுபாலா நடிப்பில் வெளிவந்த படம் ரோஜா. வெற்றி படமான இப் படத்துக்கு முதன்முதலாக A. R. ரஹ்மான் இசை அமைத்து இருந்தார். பல ஹிட் படல்களை கொண்ட இப் படத்தில் இடம் பெற்ற காதல் ரோஜாவே பாடலை தமிழ் ரசிகர்கள் ஒரு போதும் மறக்கமாட்டார்கள்.  


காதல்  ரோஜாவே  எங்கே  நீ  எங்கே 
கண்ணீர்  வழியுதடி  கண்ணே 
கண்ணுக்குள்  நீதான்  கண்ணீரில்  நீதான் 
கண்மூடிப்  பார்த்தால்  நெஞ்சுக்குள்  நீதான் 
என்னானதோ  ஏதானதோ  சொல்  சொல் 

(காதல்)

தென்றல்  என்னைத்  தீண்டினால்  சேலை  தீண்டும்  ஞாபகம்
சின்னப்  பூக்கள்  பார்க்கையில்  தேகம்  பார்த்த  ஞாபகம்
வெள்ளி  ஓடை  பேசினால்  சொன்ன  வார்த்தை  ஞாபகம்
தேகம்  ரெண்டும்  சேர்கையில்  மோகம்  கொண்ட  ஞாபகம்
வாயில்லாமல்  போனால்  வார்த்தை  இல்லை  கண்ணே
நீயில்லாமல்  போனால்  வாழ்க்கை  இல்லை  கண்ணே
முள்ளோடுதான்  முத்தங்களா  சொல்  சொல் 

(காதல்)

வீசுகின்ற  தென்றலே  வேலை  இல்லை  இன்று  போ
பேசுகின்ற  வெண்ணிலா  பெண்மை  இல்லை  ஓய்ந்து  போ 
பூ  வளர்த்த  தோட்டமே  கூந்தல்  இல்லை  தேய்ந்து  போ
பூமி  பார்க்கும்  வானமே  புள்ளியாகத்  தேய்ந்து  போ
பாவை  இல்லை  பாவை  தேவை  என்ன  தேவை
ஜீவன்  போன  பின்னே  சேவை  என்ன  சேவை
முள்ளோடுதான்  முத்தங்களா  சொல்  சொல் 


(காதல்)

Wednesday, August 11, 2010

காதல் காவியம் டைட்டானிக் பாடல்

1997 இல் ஜேம்ஸ் கமேரோன் இயக்கத்தில் வெளிவந்து வசூலை வாரி குவித்த படம் டைட்டானிக். காதல் காவியமான இப் படத்தில் Leonardo DiCaprio மற்றும் Kate Winslet ஆகியோர் அபாரமாக நடித்து இருந்தனர். இப் படத்தில் வெளி வந்த "My Heart Will Go On" பாடல் ரசிகர்கள் அனைவராலும் மறக்க முடியாத இனிமையான காதல் பாடல் ஆகும்.

Every night in my dreams
I see you, I feel you
That is how I know you go on.

Far across the distance
and spaces between us
You have come to show you go on.

Near, Far,
wherever you are,
I believe that the heart does go on.

Once more, you opened the door
And you're here in my heart,
and my heart will go on and on.

Love can touch us one time
and last for a lifetime
And never let go till we're gone.

Love was when I loved you,
one true time to hold on to
In my life we'll always go on.

Near, far,
wherever you are,
I believe that the heart does go on.

Once more, you opened the door
And you're here in my heart,
and my heart will go on and on.

You're here, there's nothing I fear
And I know that my heart will go on.
We'll stay, forever this way
You are safe in my heart

and my heart will go on and on

Monday, August 9, 2010

காதல்

நீயில்லாத
இந்தசோலையில்
பூக்களும் பனித்துளிகளும்
சிறகிலாமலே பறந்துவிட்டன
பாலைவன சோலைஎன.....

பேசாத வார்த்தையை விட
பார்க்காத கண்களை விட
உன்னை
நினைத்துக்கொண்டிருக்கும்
இதயத்திற்கு தானடி
வலி அதிகம்..

மரணத்தை தேடிச்சென்ற
எந்தன் வாழ்கை மறுபடியும்
வாழநினைத்தது இந்த மண்ணில்
என் உயிர் வாழ்வதற்காக அல்ல
உன் நினைவுகள் சாகக்கூடாது எ
ன்று....

உன் உதடுக்கள் சொல்ல மறுத்த காதலை உன் கண்கள் காட்டி விட்டன்ன இனியும் 
வேண்டாம் பொய் வேசம்...



உன் பார்வையை பறிக்க தெரிந்த எனக்கு,உன் மௌன புன் சிரிப்பை மொழி பெயர்க்க தெரியவில்லை.

தெரிந்திருந்தால்,

இன்


று நான் ஏமந்து நின்றிருக்க மாட்டேன்...






ரோஜாக்களின் முற்கள் குத்தியதால் வந்த இரத்தத் துளிகள் அல்ல இவை. 



என் காதல் ரோஜாவை நீ வாங்க மறுத்ததாள் என் இதயம் சிந்திய கண்ணீர்த் துளிகள்.






என் கல்லறைக்கு அருகில்கூட..அவளுக்கு கல்லறை கட்டி விடாதீர்கள்..
அங்கும் என்னை நிம்மதியாக தூங்க விட மாட்டாள்...!






ஒரு பெண்ணை லவ் பண்ணிக்கிட்டு இன்னொரு பெண்ணை லவ் பண்றது தப்பே இல்லை.காரணம் இரண்டு பெண்ணும் உன்னை கல்யாணம் பண்ணப் போறதில்லை.




மதராசபட்டணம்

பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லை
உலரும் காலை பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லை
நேற்றுவரை நேரம் போகவில்லை
உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே இது என்னவோ ..
இரவும் விடியவில்லையே , அது முடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே ...
O... O... O...
O... O... O...

வார்த்தை தேவையில்லை வாழும் காலம்வரை
பாவை வாழ்வின் ஒளிப்பேசுமே
நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே
வேர் இன்றி விதையின்றி விண் தூவும் மழையின்றி
இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே
இது என்ன இவனுக்குள் ஏதேதோ மின்னுதே
இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம்
நெஞ்சிக்குள்ளும் இருக்கும்
இதையறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்லவேண்டும் எனக்கும்
பூந்தளிரே .....

எந்த மேகமிது எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழைத்தூவுதே
என்ன உறவு இது எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது நீ என்பேன்
யார் என்று அறியாமல்
பெறக்கூட தெரியாமல் இவனோடு ஒரு சொந்தம் உருவானதென்
ஏனென்று கேட்காமல் வருங்காலம் நிற்காமல்
இவன் போகும் வழியெங்கும் மனம் போகுதே
காதல் முடிந்த பிறகும்
இந்த உலகில் பயணம் முடிவதில்லையே
காற்றில் பறந்தே பறவை வரைந்த பிறகும்
இல்லை தொடங்கும் நடனம் முடிவதில்லையே
இது எதுவோ ......



Thaana tho thanana, Thaana tho thanana
Thaana tho thanana thaananey nananaa
Thaana tho thanana, Thaana tho thanana
Thaana tho thanana thaananey nananaa



Sunday, August 8, 2010

எனக்கு பிடித்த பாடல்கள்

காதலை காகிதமாய் தூக்கி ஏறிய பெண்னே உன்னால் முடிகிறது ஏனே என்னால் முடியவில்லை காரணம் கேட்டால் தெரியவில்லை!!!.




ஒரு நிமிடம் கூட என்னை பிரியவில்லை. விவரம் கூட அவள் அறியவில்லை என இருந்தும் கூட அவள் எனது இல்லை. மறந்து போ என் மனமே.




தேனாக பேசியதும் சிரித்து விளையாடியதும் வீணாக போகும் என்றும் யாரனும் நினைக்கவில்லை.


படித்ததில் பிடித்தது

உண்மையான அன்பை எவ்வளவு வேண்டுமானாலும் காயப்படுத்து...
அது உன்னை மறுபடியும் நேசிக்கும்...
ஆனால், ஏமாற்றி விடாதே!!!
அது மறுபடியும் யாரையும் நேசிக்காது!!!



ஏசுவுக்கு வலித்தது முதுகில் சுமையுள்ள ஒற்றைச் சிலுவையை சுமந்ததால்..........!!!!
நானும் எடையற்ற உன் நினைவுகளை மனதில் சுமக்கின்றேன் எனக்கும் ஏனோ வலிக்கின்றது ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிலுவையாய் ........... !!!!!!!!!




நீ புரிந்துகொள் உன் பிரிவால் நான் கண்ணீர் சிந்துகிறேன் என்று.....
அது மௌனமாய் உன்னை கடந்து சென்று விட்டால், அப்போது நீ உணர்வாய் உன் பிரிவால் என் உயிர் பிரிந்தது என்று!!!!


தேவதைகள், மண்ணில் இருப்பது என்று
உன்னை பார்த்ததும் கண்டுகொண்டேன்
தேவதை மண்ணில் தான் இருக்க வேண்டும் ,
என்று நான் ஆசைப்பட்டது தவறா?
நான் கண்டது கனவா ?
... இல்லை நினைவா ?
எனக்கே தெரியவில்லை ..